May 14, 2024

water

பராமரிப்பு பணிகளால் சென்னையில் இன்று பல பகுதிகளில் குடிநீர் “கட்”

சென்னை: சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் காரணமாக...

ஹிண்டன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு… நீரில் மூழ்கிய 200 கார்கள்

புதுடெல்லி: டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லி அருகே உத்தரபிரதேசத்தின் காசியாபாத்...

தமிழக எல்லையை வந்தடைந்த காவிரி நீர்

பிலிகுண்டுலு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கபினிக்கு 25 ஆயிரம்...

வெயிலின் தாக்கத்தால் ரோம் நகரில் தண்ணீர் தேவை அதிகரிப்பு

ரோம்: புவி வெப்பமயமாதலால் ஒவ்வொரு ஆண்டும் உலக சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சில நாடுகளில் கடுமையான மழையும், சில நாடுகளில் கடும் வறட்சியும்...

அமெரிக்கா மாகாணத்தில் கனமழையால் பெரு வெள்ளம்

அமெரிக்கா: பென்சில்வேனியாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் திடீரென...

காவிரியில் கர்நாடக அரசு திறக்க தண்ணீர் திறக்க அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பங்கை காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார். காவிரியில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய...

ராமநாதம் சைவத் தலத்தின் மகிமை பற்றி தெரிந்து கொள்வோம்

புதுடில்லி: இந்தியாவில் முக்கியமான நான்கு தலங்களை சார்தாம் என்று சொல்வார்கள். வடக்கே பத்ரிநாதம், மேற்கே துவாரகாநாதம், கிழக்கே ஜகந்நாதம், தெற்கே ராமநாதம். இவற்றில், முதல் மூன்றும் வைணவத்...

மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி செடியின் மகிமைகள்

சென்னை: துளசி பரிகாரம்... பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த துளசி, மருத்துவ குணங்கள் மட்டும் நிறைந்ததல்ல, ஜோதிடத்திலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. துளசிச் செடி...

டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணை திறப்பு

தஞ்சாவூர்: டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம் தேதி காவிரி டெல்டா சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை...

கல்லணை நாளை திறப்பு : 7 மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி

பூதலூர்: தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று ரக நெல் சாகுபடி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]