May 7, 2024

water

வட்டமலை கரை அணையில் 10,008 தீபங்கள் ஏற்றி பொதுமக்கள் வழிபாடு

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையத்தில் அமைந்துள்ள வட்டமலை கரை ஓடை அணையில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விரிவாக்கத் திட்டத்தின் கீழ், 650 ஏக்கர் பரப்பளவில்,...

கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி ரயில் மறியல் முயற்சி

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாகவும், உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதராமாகவும் விளங்கும் 58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தொடர்ந்து...

மேட்டூர் அணை நீர்மட்டம் 62.24 அடியாக உயர்ந்தது

மேட்டூர் : நீர்மட்டம் உயர்வு... சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு சற்று அதிகரித்து உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 62.24 அடியாக...

உலகத்துல இப்படி ஒரு வாட்டர் பாய பாக்க முடியாது… இஷான் கிஷானின் செயல்

இந்தியா: நேற்று நடந்த உலகக் கோப்பையின் இறுதி லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில், ரோஹித் சர்மா 61 ரன்னும்,...

தென்பெண்ணை ஆற்றில் வேகமாக தண்ணீர் வருவதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையின்...

கண்மாய் நீரில் நுரை… திரைகட்டி மறைத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம்

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள அயன் பாப்பாக்குடி கண்மாய் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். மதுரை மாவட்டத்தில் பெய்த...

நிலத்தடி நீர் அதீத அளவுக்கு சுரண்டப்பட்டதால் காத்திருக்கும் அதிபயங்கரம்

ஐ.நா: ஐ.நா.வின் பேரிடர்கள், ஆபத்துகள் அறிக்கை 2023 என்ற தலைப்பில், ஐ.நா பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மானிட பாதுகாப்பு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீர்...

டெங்கு காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வழிகள்

சென்னை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நீண்டகாலத்துக்கு பக்க விளைவுகளை கொண்டிருக்கும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது. மேலும் படிக்க கொசுக்களில் இருந்து பரவும் டெங்கு காய்ச்சல்...

பயிர்களுக்கு ரூ. 4 ஆயிரம் இழப்பீடு: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: போதிய அளவு தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்களுக்கு ரூ. 4000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் போதிய...

பூரிக்கு சரியான சைட் டிஷ் ஒடிசா ஸ்பெஷல் தால் செய்வோம் வாங்க!!!

சென்னை: ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் அனைத்து இல்லங்களிலும் பூரி உடன் காலை உணவாக ஒடிசா ஸ்பெஷல் தால் சேர்த்துக் கொள்கிறார்கள். வித்தியாசமான சுவையில் எளிதாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]