உலகளவில் நீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்: ஐ. நா. எச்சரிக்கை
நியூயார்க்: பருவநிலை மாற்றம் மற்றும் நுகர்வு கலாச்சாரம் அதிகரித்து வருவதால், உலகளவில் தண்ணீர் நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா., எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...