April 28, 2024

water

உலகளவில் நீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்: ஐ. நா. எச்சரிக்கை

நியூயார்க்: பருவநிலை மாற்றம் மற்றும் நுகர்வு கலாச்சாரம் அதிகரித்து வருவதால், உலகளவில் தண்ணீர் நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா., எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

நம்மை காக்கும் தண்ணீரை நாம் பாதுகாக்க வேண்டும்: உலக தண்ணீர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தண்ணீர் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு...

வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு -அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் ; வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடைபெற்று வருகின்றன. கண்டம் விட்டு கண்டம் பாயும்...

வெந்நீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா?

சென்னை: பரபரப்பான வாழ்க்கை சூழலின் காரணமாக, நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் சிறிதும் அக்கறை செலுத்துவதில்லை. தவறான வாழ்க்கை முறை தேர்வுகள், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும்...

சோலையாறு அணையின் நீர்மட்டம் 22 அடியாக குறைந்தது

கோயம்புத்தூர் ; வால்பாறையில் கடுமையான வெயிலின் காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் 22 அடியாக குறைந்துவிட்டது. கடுமையான வெயில் வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு மார்ச் மாத...

கெட்ட கொழுப்புகளை போக்க தினமும் வெந்நீர் அருங்துங்கள்

சென்னை: பரபரப்பான வாழ்க்கை சூழலின் காரணமாக, நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் சிறிதும் அக்கறை செலுத்துவதில்லை. தவறான வாழ்க்கை முறை தேர்வுகள், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் உடல்...

குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் நாய்:மக்கள் அதிர்ச்சி?

சிவகாசி:  விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியத்துக்குட்பட்ட புதுக்கோட்டை ஊராட்சி பகுதியில் 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது....

மின்வெட்டு… தண்ணீர் இல்லை; தென் ஆப்பிரிக்கா மக்கள் அவதி

தென்னாப்பிரிக்கா: மின்வெட்டால் மக்கள் அவதி... தென்னாப்பிரிக்கா நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மின்வெட்டால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி மற்றும்...

மேட்டூரில் இருந்து இன்னும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்… சசிகலா வேண்டுகோள்

மேட்டூர், மேலும் 15 நாட்களுக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்,...

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட நுரையீரலில் உள்ள சளி வெளியேறும்

சென்னை: சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை எதிர்த்து போரிட ஏதுவாக நமது மூலிகைகளை அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளைவெளியேற்றும்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]