பானிபூரியில் உப்பில்லை… பேக்கரி கடைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்
திருப்பூர்: திருப்பூரில் பானிபூரியில் உப்பு இல்லாததால் பேக்கரி கடைக்குள் பெட்ரோல் குண்டை வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை...