May 10, 2024

youth

பானிபூரியில் உப்பில்லை… பேக்கரி கடைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்

திருப்பூர்: திருப்பூரில் பானிபூரியில் உப்பு இல்லாததால் பேக்கரி கடைக்குள் பெட்ரோல் குண்டை வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை...

பேப்பரில் சோபா, டிவி… மினியேச்சரில் அசத்தும் இளைஞர்

விருதுநகர்: விருதுநகரை சேர்ந்த பொறியாளர் ஒருவர் பல்வேறு கலை பொருட்களை கையால் செய்து அசத்தி வருகிறார். கலை என்பது வெறும் பென்சிலால் வரைவது என்று நினைக்கும் போது,...

இன்னும் இளமையாக இருக்கும் ரகுமான் தாத்தாவாகிட்டாரா! ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: மகள் வயிற்று பேரனுடன் இருக்கும் புகைப்படத்தை ரகுமான் தாத்தாவாகிட்டாரா என்று ஆச்சரியத்துடனும் தங்கள் கமெண்ட்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு என பிரபல திரைப்படங்களில்...

பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும்

சென்னை; பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு...

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு… வேலை தேடி வழிபாட்டு தலங்களுக்கு படையெடுக்கும் இளைஞர்கள்

சீனா: சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஏராளமான இளைஞர்கள் வேலை தேடி வழிபாட்டுத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். சீனாவில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு பொருளாதார...

சீனாவில் வேலைக்கிடைக்க வேண்டி வழிபாட்டுத் தலங்களுக்கு இளைஞர்கள் கூட்டம் படையெடுப்பு

சீனா: சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஏராளமான இளைஞர்கள் வேலை தேடி வழிபாட்டுத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். சீனாவில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு பொருளாதார...

இந்தியாவின் காலம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: இந்தியாவின் காலம் வந்து விட்டது... உலக அளவில் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் காலம் வந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 16-வது தேசிய...

சென்னை அண்ணாசாலையில் நள்ளிரவில் பைக்ரேஸ்..

சென்னை அண்ணா சாலையில் நேற்று இரவு பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் விரட்டிச் சென்று பைக்குகளை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா...

30 கிமீ கடலில் நீந்தி உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி இளைஞர்

சென்னை: சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் ஸ்ரீராம். இவர் இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நீந்தி சாதனை படைத்துள்ளார். சென்னையைச்...

பல்வேறு துறைகளில் பணியாற்ற 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர் மோடி

புதுடில்லி: பிரதமர் மோடி 71 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற இந்த பணிநியமன ஆணை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]