May 10, 2024

youth

அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் விரைவில் தரம் உயர்வு: முதல்வர் உறுதி

சென்னை: தரம் உயர்த்த நடவடிக்கை... 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக...

பட்டியலின இளைஞருக்கு அனுமதி மறுப்பு… கோயிலை இழுத்து பூட்டிய அதிகாரிகள்

கரூர்: கரூர் மாவட்டம் கடவூர் அருகே கோவில் திருவிழாவின் போது, தாழ்த்தப்பட்ட சாதி இளைஞரை கோவிலுக்குள் அனுமதிக்காததால் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து அதிகாரிகள் கோவிலை தற்காலிகமாக பூட்டியதால்...

கோவையில் இளைஞர்கள் வீட்டில் காவல்துறை சோதனை

கோவை: கோவை கரும்பு கடைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பாடுகள் இருப்பதாக சுலைமான் மற்றும் அப்துல் காதர் என்ற இருவரின் வீட்டில் சோதனையிட்ட போலீசார் அவர்களை...

ரயில் விபத்தில் சிக்கி சவக்கிடங்கில் இருந்த இளைஞர்… உயிருடன் மீட்ட தந்தை

ஒடிசா: ஒடிசாவின் பாலசோரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், மகனை மீட்க தந்தை ஒருவர்...

தலித் இளைஞரின் கட்டை விரலை வெட்டிய ஆதிக்க சாதியினர்

குஜராத்: குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள கோகோஷி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் அங்குள்ள பள்ளியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்...

இங்கிலாந்து பிரதமர் அலுவலக வாயிலில் மோதிய காரால் பெரும் பரபரப்பு

இங்கிலாந்து:  இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தின் நுழைவு வாயில் மீது கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று, லண்டன் நகரிலுள்ள டவுனிங் தெருவில் அதிவேகமாக வந்த...

இலத்தூரில் பென்சிலை கொண்டு கோவில் சிற்பங்களை வரைந்து அசத்தி வரும் இளைஞர்

தென்காசி: தென்காசி மாவட்டம் இலத்தூரை சேர்ந்த நாகராஜன் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு தனக்கு பிடித்த பேஷனான சிற்பங்களை பென்சில் கொண்டு சிற்பங்களை தத்ரூபமாக வரைந்து அதனை...

பெண் பணியாளர்களை தாக்கிய இளைஞருக்கு ஏர் இந்தியா போட்ட அதிரடி தடை

புதுடில்லி: தடை விதிப்பு... டெல்லி - லண்டன் விமானத்தில் பெண் பணியாளர்களைத் தாக்கிய இளைஞர் 2 ஆண்டுகள் பறக்க ஏர் இந்தியா நிறுவனம் தடை விதித்துள்ளது. பஞ்சாப்...

செல்போனுக்கு மாணவர்கள் அடிமையாவதை தவிர்க்க சாத்தூர் இளைஞர்களின் முயற்சி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது மேட்டமலை கிராமம். சாத்தூர் - சிவகாசி சாலையில் அமைந்துள்ளதால், இங்கு ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசுத் தொழில்...

சித்திரை திருவிழாவில் பட்டா கத்தியுடன் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்

மதுரை: சித்திரை திருவிழாவில் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இளைஞர்கள் சிலர் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆடிக்கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. மதுரை சித்திரைத் திருவிழாவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]