May 11, 2024

youth

ஜனாதிபதியாக பதவி வகித்தாலும் எளிமை மாறாத அப்துல் கலாம்

சென்னை: ஜனாதிபதி என்ற உயர் பதவியில் இருந்தும் கூட சாதாரணமாகவும், இயல்பாகவும் நேசப்பூர்வமாகவும் மாணவர்களோடும், குழந்தைகளோடும் உரையாடிய உயர்ந்த உள்ளம் உடையவர் டாக்டர் கலாம். உடம்பில் ஓடும்...

திருட்டு செயல்களில் ஈடுபட்ட வாலிபர் கைது… ரூ.22 லட்சம் தங்க நகைகள் மீட்பு

ராஜாஜிநகர்: பெங்களூரு ராஜாஜிநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள குடியிருப்பு முன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்...

செல்பி மோகம்… 2000 அடி நீர்வீழ்ச்சிக்குள் தவறி விழுந்த இளைஞர்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் சோயேகான் தாலுகாவில் உள்ள நான்தாண்டாவை சேர்ந்தவர் கோபால் சவான். இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது 4 நண்பர்களுடன் அஜந்தா குகையை பார்க்க சுற்றுலா...

இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்… இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இளையோர் (23 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்...

இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்… அரையிறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்

கொழும்பு: 8 அணிகள் பங்கேற்கும் யூத் (23 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. தொடரின் லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ளன....

இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்… 2-வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

கொழும்பு: 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக்கில்...

உலக இளையோர் வில்வித்தை… தங்கம் வென்ற இந்திய வீரர் பார்த் சாலுங்கே

லிமெரிக்: உலக ஜூனியர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி அயர்லாந்தில் நடந்தது. 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பார்த் சாலுங்கே தென்...

நாகை, நெல்லை மாவட்டத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

சென்னை: நாளை 16ம் தேதி நாகை மற்றும் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்...

இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் பிரதமர்

புதுடில்லி: ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி. பணி...

பெண் மேலாளரிடம் ரூ.10 லட்சம் மற்றும் நகை மோசடி செய்த வாலிபர் கைது

சென்னை: சென்னையை அடுத்த பெருங்குடியை சேர்ந்த 35 வயது இளம்பெண் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கணினி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசில் புகார்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]