நமது இளைஞர்கள் 4 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்… உ.பி. மந்திரி பேச்சு
ஜெய்ப்பூர்: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. அவரது அரசில் ரகுராஜ் சிங் அமைச்சராக இருந்துள்ளார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்...