May 10, 2024

youth

நமது இளைஞர்கள் 4 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்… உ.பி. மந்திரி பேச்சு

ஜெய்ப்பூர்: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. அவரது அரசில் ரகுராஜ் சிங் அமைச்சராக இருந்துள்ளார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்...

பற்கள் பிடுங்கப்பட்டதாக கூறிய இளைஞர்கள் மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜர்

சென்னை: நெல்லை மாவட்டம் அம்பையில் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வீடியோ...

இளைஞர்கள் திருக்குறள் மீது பற்று கொள்ள வேண்டும்… மதுரையில் பொன்னம்பல அடிகளார் பேச்சு

மதுரை: மதுரையில் உலக திருக்குறள் பேரவையின் பொன்விழா சிறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கி அருட்பேரூரை நிகழ்த்தினார். அமைச்சர்...

கோவை வங்கி கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

கோவை: கோவையில், தனியார் வங்கியை உடைத்து, லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளைஞரை, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். கடந்த டிசம்பர்...

கிருஷ்ணகிரி அருகே இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஜெகன் இளைஞர் ஒருவர், ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ள நிலையில், பெண்வீட்டாரின் எதிர்ப்பை மீறி அப்பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,...

பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்த பலாப்பழத்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை; பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும்...

பாகிஸ்தானுக்கும் மோடி போன்ற பிரதமர் வேண்டும்… பாகிஸ்தான் இளைஞரின் விருப்பம்

இஸ்லாமாபாத், இலங்கையைப் போலவே பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. இதனால் அந்நாட்டு மக்கள் அரசு மீது கடும் அதிருப்தியில்...

உத்தரகாண்டில் ரோஜ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி

டேராடூன், பிரதமர் மோடி கடந்த ஆண்டு அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை ஒன்றரை...

இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி… ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான "நான் முதல்வன்" திட்டம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் குறுகிய கால...

பச்சைப்பயிர் சருமத்திற்கு அளிக்கும் பல நன்மைகள் குறித்து தெரியுமா?

சென்னை: சருமத்திற்கு பச்சைப் பயிர் பல நன்மைகளை அளிக்கிறது. இதை பச்சைப் பயிரை எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் அது உங்கள் சருமத்திற்கும், கூந்தலுக்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]