May 3, 2024

ஆன்மீகம்

கும்பகோணத்தை சுற்றியுள்ள நவக்கிரக ஸ்தலங்களுக்கு பிப்., 24 முதல் சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கம்

சென்னை: கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார நவகிரக தலங்களுக்கு ஒரே நாளில் ஒரே பேருந்து இயக்க வேண்டும் என்பது பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக...

திருப்பதி தேவஸ்தானத்தில் ரதசப்தமி விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நேற்று ரதசப்தமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சூரிய ஜெயந்தி விழாவை நடத்தும் திருப்பதி தேவஸ்தானம், இந்த ஆண்டும் தேவஸ்தானத்தின்...

12 மணி நேரம் காத்திருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களிலும், பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் கூடுதலான...

எலுமிச்சை பழம் இருந்தால் போதும்… காரியங்கள் வெற்றியாக முடியும்

சென்னை: ஒரு மனிதன் நல்ல முறையில் வாழ்கிறான் என்பது அவன் சம்பாதிக்கும் பணம், பெயர், அந்தஸ்து இவை அனைத்தையும் விட அவர் எடுத்த காரியத்தை சிறப்பாக முடிந்து...

பஞ்சபூத தலங்களில் முதல் தளமாக விளங்கும் சிதம்பரம் பற்றிய அற்புத விஷயங்கள்

சென்னை: சிதம்பரத்தின் சில அற்புத விஷயங்கள்... பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல்...

சுக்கிர யோகம் உள்ளவர்களிடம் இருந்து பணம் வாங்கினால் வெற்றிதான்

சென்னை: நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த பழக்கம் உண்டு. அதாவது அவர்களுக்கு ஒரு சில ராசியானவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் அவர்கள் கையால்...

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு சான்று: சரத்குமார்

துபாய்: அபுதாபியில் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி நேற்று (பிப்ரவரி 14) திறந்து வைத்தார். பின்னர் அங்கு நடந்த...

பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் திருகம்பம் சாட்டுதல் விழா துவக்கம்

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் கிழக்கு ரதவீதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 9-ம்...

ராமநாதபுரம் வெயிலுகந்த விநாயகர் பெயர் வரக் காரணம் என்ன என்று தெரிந்து கொள்வோம்

ராமநாதபுரம்: நாற்புறமும் பாதுகாக்கும் மதில்கள் இன்றி வெயில் படும்படி அமைந்திருக்கிறார் வெயிலுகந்த விநாயகர். இந்த பெயர் வர காரணம் என்னவென்று தெரிந்து கொள்வோம். சூரியனுக்கு, சிவனால் கிடைத்த...

பச்சைக்கற்பூரம் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது: எப்படி தெரியுங்களா?

சென்னை: பச்சை கற்பூரம் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. இதை ஒரு மஞ்சள் துணியில் கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே போதும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]