May 3, 2024

ஆன்மீகம்

சுபலா ஏகாதசி விரதம் இருக்கும் முறைகள்… கிடைக்கும் நன்மைகள்

சென்னை: ஒவ்வொரு மாதத்தில் வரும் ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. அது போல் மார்கழி - தை மாதத்தில் தேய்பிறை திதியில் வரும் ஏகாதசிக்கு சுபலா ஏகாதசி...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்....

பழனி கோவில் வழிபாடு: எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – இரா.முத்தரசன்

சென்னை: பழனி கோயிலில் கொடிமரத்தைத் தாண்டி இந்துக்கள் அல்லாதவர்களும், இந்துக் கடவுள்களில் நம்பிக்கை இல்லாதவர்களும் செல்லக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரபரப்பு தீர்ப்பு...

பழனி கோவில் வழிபாடு: தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: வைகோ

சென்னை: பழனி கோயிலில் கொடிமரத்தைத் தாண்டி இந்துக்கள் அல்லாதவர்களும், இந்துக் கடவுள்களில் நம்பிக்கை இல்லாதவர்களும் செல்லக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பரபரப்புத்...

கிருஷ்ண ஜெயந்தி பற்றி சில தகவல்கள் தெரிந்து கொள்வோம்

சென்னை: கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, க்ரிஷ்ணாஷ்டமி, அஷ்டமி ரோகினி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் கிருஷ்ணர் பிறந்த நாள் விழா பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக....

பக்தியுடன் கந்த சஷ்டி விரதம் இருக்கும் வழிமுறை உங்களுக்காக!!!

சென்னை: முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவாப தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி...

முன்ஜென்மத்தில் நிறைவேறாத ஆசைகள் கூட கனவாக வருமாம்

சென்னை: பொதுவாகவே நமக்கு ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகள் எல்லாம், நம் எண்ணத்தின் வெளிப்பாடு என்பதாக ஒரு கூற்று இருந்தாலும், இன்னொரு பக்கம் நம்முடைய முன்ஜென்மத்தில் நிறைவேறாமல்...

செல்வம் நிலைத்து நிற்க என்ன செய்யணும்… தெரிந்து கொள்ளுங்கள்!!!

சென்னை: உங்கள் வீட்டில் செல்வம் செய்த வேண்டுமா உடனே இதனை செய்யுங்கள். செல்வம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம்...

தொடர் விடுமுறை: திருப்பதியில் 25 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 25-ம் தேதி 54 ஆயிரத்து 105 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 3.44...

சோழன் மாளிகை கோயிலல் 100 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாணம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன்மாளிகை ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]