May 2, 2024

ஆன்மீகம்

ஸ்படிக மாலை அணிவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள், பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க!!!

சென்னை: ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள...

திருப்பதியில் குவிந்த பக்தர்கள்… 10 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி: வார விடுமுறை நாள் என்பதால் திருப்பதியில் நேற்று காலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம்...

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நன்கொடை செலுத்த கியூ.ஆர். கோடு வசதி அறிமுகம்

கும்பகோணம்: தஞ்சாவூர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த மார்ச் 27-ம் தேதி பாலாலயம் நடந்தது. சுமார் ரூ.6 கோடி செலவில் கும்பாபிஷேக பணிகள் நடந்து...

ராமர் கோவிலுக்காக பட்ஜெட் கூட்டத்தொடர் நீட்டிப்பு..!!

டெல்லி: ராமர் கோயில் தொடர்பாக 193 விதியின் கீழ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தை இன்று மாலை 5...

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு: இலங்கையில் உள்ள சீதா அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

ராமேஸ்வரம்: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, இலங்கை சீதா அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ராமாயணத்தில், ராமர், சீதை மற்றும் லக்ஷ்மணன் வனவாசம் சென்ற...

கிறிஸ்தவர்களின் தவக்காலம் வரும் 14ம் தேதி தொடங்குகிறது

சென்னை: வரும் 14ம் தேதி தவக்காலம்... கிறிஸ்தவர்களின் தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து...

அதிசயமும், அற்புதமும் நிறைந்த மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்

மதுரை: அற்புதங்கள் நிறைந்த அம்மன் கோயில்... 500 வருடங்களுக்கு மேலான மிகவும் பழமையானது மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில். மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தில் அவர்கள்...

அழகான இயற்கை சூழலில் அமைந்துள்ள கண்ணன் கோயில்

சென்னை: கண்ணன் துவாபரயுகத்தில் ஆட்சி செய்த துவாரகை கடலில் மூழ்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் துவாரகையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் காங்ரோலி துவாரகை எனும் ஊர் உள்ளது....

தமிழகத்தில் உள்ள 7 கோயில்களில் அறநிலையத்துறை சார்பில் மகாசிவராத்திரி விழா

சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 7 கோவில்களில் மகாசிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி நடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய...

பிரதோஷ வழிபாட்டின் அற்புத பலன்கள்…!!

சாதாரண பிரதோஷ காலங்களில் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் ஒரு வருடம் கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபட்ட பலன் கிடைக்கும். அதாவது சனிக்கிழமை மகா பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]