ஸ்படிக மாலை அணிவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள், பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க!!!
சென்னை: ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள...
சென்னை: ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள...
திருப்பதி: வார விடுமுறை நாள் என்பதால் திருப்பதியில் நேற்று காலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம்...
கும்பகோணம்: தஞ்சாவூர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த மார்ச் 27-ம் தேதி பாலாலயம் நடந்தது. சுமார் ரூ.6 கோடி செலவில் கும்பாபிஷேக பணிகள் நடந்து...
டெல்லி: ராமர் கோயில் தொடர்பாக 193 விதியின் கீழ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தை இன்று மாலை 5...
ராமேஸ்வரம்: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, இலங்கை சீதா அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ராமாயணத்தில், ராமர், சீதை மற்றும் லக்ஷ்மணன் வனவாசம் சென்ற...
சென்னை: வரும் 14ம் தேதி தவக்காலம்... கிறிஸ்தவர்களின் தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து...
மதுரை: அற்புதங்கள் நிறைந்த அம்மன் கோயில்... 500 வருடங்களுக்கு மேலான மிகவும் பழமையானது மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில். மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தில் அவர்கள்...
சென்னை: கண்ணன் துவாபரயுகத்தில் ஆட்சி செய்த துவாரகை கடலில் மூழ்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் துவாரகையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் காங்ரோலி துவாரகை எனும் ஊர் உள்ளது....
சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 7 கோவில்களில் மகாசிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி நடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய...
சாதாரண பிரதோஷ காலங்களில் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் ஒரு வருடம் கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபட்ட பலன் கிடைக்கும். அதாவது சனிக்கிழமை மகா பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டால்...