தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் புகார்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், "செல்வம் பகிர்ந்து அளிக்கப்படும்" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தேர்தல் நடத்தை விதிமீறல் என எதிர்க்கட்சிகள்...
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், "செல்வம் பகிர்ந்து அளிக்கப்படும்" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தேர்தல் நடத்தை விதிமீறல் என எதிர்க்கட்சிகள்...
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புரியில் நேற்று பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பிரசாரத்தின் இடையே மயங்கி விழுந்தார். ஒடிசா மாநிலம் பூரி மக்களவைத் தொகுதியில் பிஜு ஜனதா...
அமராவதி: ஆந்திராவில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் மே 13-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம்-பா.ஜ.க.-ஜனசேனா கூட்டணி இடையே கடும்...
அகர்தலா: வாக்குப்பதிவை அதிகரிக்கும் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று திரிபுரா மாநில அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார். அமைச்சர் ரத்தன் லால்,...
புதுடெல்லி: குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் முகேஷ் தலால், காங்கிரஸ் சார்பில் நிலேஷ் கும்பானி உள்பட 10 பேர் மனு தாக்கல் செய்தனர்....
புதுடெல்லி: 17-வது லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்கள், சொத்து மதிப்பு, குற்றப் பதிவு விவரங்கள் ஆகியவை நீதிமன்ற நடுவர் குழுவால் பிரமாணப் பத்திரமாக தாக்கல்...
புதுச்சேரி: பிளாஸ்டிக் பொருளில் தார்ச்சாலை... பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் 400 மீ. தார்சாலை.. புதுச்சேரியில் புது முயற்சி..! புதுச்சேரியில் தடையை மீறி பயன்படுத்தப்பட்டதாக பறிமுதல்...
புதுடெல்லி: விசாரணை ஒத்தி வைப்பு... தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட கோரி சிவகங்கையை சேர்ந்த கருப்பையா காந்தி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொது...
ஆந்திரா: அதிக சொத்து உடைய வேட்பாளர்... ரூ.5,785 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரே மக்களவைத் தேர்தலில் மிக அதிக சொத்து உடையவர்...
புதுடில்லி: அரசியல் நிபுணர்கள் கருத்து... காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு கிடையாது என ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி அறிவித்திருப்பது, இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைக்கு கிடைத்த வெற்றி...