May 6, 2024

அரசியல் செய்திகள்

‘இந்தியா’ கூட்டணியை பார்த்து மத்திய பா.ஜ.க. அரசாங்கம் பயப்படுகிறது – உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம்...

நாக்பூர் பல்கலைக்கழகம் முதுகலை படிப்பில் சில மாநில கட்சிகளின் வரலாற்றையும் சேர்க்க முடிவு

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பல்கலைக்கழக எம்.ஏ. பாரதிய ஜனதாவின் வரலாறு மற்றும் ராம ஜென்மபூமி இயக்கத்தின் வரலாறு ஆகியவற்றை வரலாற்று பாடத்திட்டத்தில் சேர்க்க பல்கலைக்கழகம்...

ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் பொதுத்தேர்தல் நடத்தப்படுமா? சீமான் கேள்வி

திருப்பூர்: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரே நாடு, ஒரே தேர்தல் தேவையில்லை. அதனால்...

பா.ஜ.க. நிச்சயம் தோற்கடிக்கப்படும் இந்திய கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மும்பை: மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:- பாட்னா, பெங்களூருக்குப் பிறகு மூன்றாவது...

2024 தேர்தல் ஆளும் கட்சி கூட்டணிக்கும், எதிர்க்கட்சி கூட்டணிக்கும் வாழ்வா சாவா பிரச்சினை..அரசியல் விமர்சகர்கள் கருத்து

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடிக்க காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல்...

நடிகை விஜயலட்சுமி சீமான் மீது புகார்… போலீஸ் விசாரணை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்து வருகிறார்....

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படலாம்: சீமான்

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், தற்சார்பு பொருளாதாரம் குறித்த பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-...

எடப்பாடி பழனிசாமி 4-ம் தேதி முக்கிய ஆலோசனை கூட்டம்

சென்னை: அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், புரட்சித் தலைவி எம்.ஜி.ஆர். கழக பொன்விழா மாநாட்டை...

மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு

புதுடில்லி: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, நாட்டின் முக்கிய துறைகள் ஒரே நிர்வாக முறையின் கீழ் இயங்குவதை உறுதி செய்ய ஆர்வமாக உள்ளது. இதற்காக மத்திய...

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: மனுதாக்கல்... காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]