April 27, 2024

முதன்மை செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிக்கும் பிஜுமேனன்

சென்னை: சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிஜு மேனன் நடிக்க உள்ளார். இதனால் 14 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது....

ஆரஞ்சு நிறமாக மாறிய ஏதென்ஸ் வானம் : தூசி புயல் குறித்து நாசா விளக்கம்

ஏதென்ஸ்: ஐரோப்பிய கண்டத்தின் முக்கியமான நாடுகளில் கிரீஸ் ஒன்றாகும். இதன் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு வரலாற்று இடங்களுக்கு பெயர் பெற்ற ஏதென்ஸ் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடிக்கும் கீழ் சரிவு

தர்மபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடிக்கும் கீழ் சரிந்துள்ளதால், அணையின் நாகமறை பரிசல்துறை பகுதியில் உள்ள புராதன சின்னங்கள் வெளியே வர துவங்கியுள்ளன. பருவமழை பொய்த்ததாலும்,...

அழகர் மதுரையிலிருந்து மலைக்குப் புறப்பட்டார்… நாளை அப்பன் திருப்பதி திருவிழா

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் கையெழுத்து நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி நடந்தது. அதன்பின், பல்வேறு தலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அழகர்,...

கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

புதுச்சேரி: கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் மற்றும்...

அண்ணாமலை உலகின் மிகப்பெரிய பொய்யர்: ஜெயக்குமார் விமர்சனம்!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் ஜெயக்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு...

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டம் செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான மணிமுத்தாறு அருவிக்கு குளிப்பதற்காக...

தமிழகம் முழுவதும் சதுப்பு நிலங்களை கண்டறியும் பணி ஜூன் மாதம் தொடங்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஈசிடிஹெச்ஆர், ஈரநிலங்களை அடையாளம் காணும் பணி மற்றும் ஈரநிலங்களை அடையாளம் காண நிபுணர்களின் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு அவ்வப்போது அறிக்கைகளை சமர்ப்பிக்க அரசாங்கத்தை அனுமதித்துள்ளது. தமிழகம் முழுவதும்...

2-ம் கட்ட கல்லணை கால்வாய் புனரமைப்புக்கு ரூ. 447 கோடியை ஒதுக்கிய தமிழக அரசு..!!

தஞ்சாவூர்: கல்லணை கால்வாய் 2-ம் கட்ட புனரமைப்புக்கு ரூ. 447 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. விரிவாக்கம், புனரமைப்பு, நவீனமயமாக்கல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்காக ரூ.447...

கோடையில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- நடப்பு கோடையில் கடந்த ஆண்டை விட வெப்பச் சலனம் அதிகரித்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]