May 2, 2024

ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக கைதானவர்கள் மீது வக்கீல்கள் தாக்குதல்

ராஜஸ்தான்: வழக்கறிஞர்கள் தாக்குதல்… ராஜஸ்தானில், ஆள் மாறாட்டம் செய்து எஸ்.ஐ. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர்கள் 15 பேர், ஜெய்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டபோது அங்கிருந்த வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டனர். 2021-ஆம் ஆண்டு நடந்த எஸ்.ஐ. தேர்வில் தேர்ச்சி பெற்ற 860 பேரில், 400 பேர் வரை மோசடி செய்து தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அமைச்சர் கிரோடி லால் மீனா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]