இவர் சென்றால் எத்தனை பேர் வருவார்கள்… அண்ணாமலை கேள்வி
சென்னை: பணம் கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள்… எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பணத்தைக் கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ சென்றால் கூட்டம் வராது என்றும் இபிஎஸ் உள்ளிட்டோர் வாகனப் பேரணி சென்றால் யாரும் வரமாட்டார்கள் என அவர்களுக்கே தெரியும் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.