April 28, 2024

பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

தென்காசி: லாரியால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு…தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளாவுக்குச் செல்லும் சாலையின் குறுகிய வளைவில் வைக்கோல் ஏற்றிய லாரி பழுதாகி நின்றதால், தமிழகம் – கேரளம் இடையே வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இரு மார்க்கத்திலும் அதிகாலையிலேயே பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]