May 6, 2024

குழந்தை கடத்தல் என்று வரும் வீடியோவை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

நாகை: எச்சரிக்கை விடுத்த எஸ்.பி.,… நாகை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் நடப்பதாக போலி வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் எச்சரித்துள்ளார். கடந்த 2 நாட்களாக வட இந்திய இளைஞர்கள் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]