May 7, 2024

ஆளுநர்

பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல்வர்,ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாணவர்கள்...

பெண் ஊழியர் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார்

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் மீது ஆளுநர் மாளிகை பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பாலியல் புகார் தொடர்பாக கவர்னர்...

டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!!!

சென்னை: தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் சென்னை வந்த அவர், சென்னையில் தனது வாக்கை...

மகாவீர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்த ஆளுநர், தலைவர்கள்

சென்னை: நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச்...

வாக்களிப்பது குடிமக்களின் மிக முக்கியமான கடமை – ஆர்.என்.ரவி

சென்னை: “இது ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா. இதில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என, சென்னையில் வாக்களித்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழில் பேசினார். தமிழகம், புதுச்சேரி...

எந்த பணியும் செய்யாத ஆளுநர்… அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் விமர்சனம்

மதுரை: அமைச்சர் கடும் விமர்சனம்... எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர்,...

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான கவர்னர் பதவி விலக வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்

திருவாரூர்: நீதிமன்றத்தால் பலமுறை கண்டிக்கப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தானாக முன்வந்து பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்....

ராஜினாமா செய்கிறாரா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி..?

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடியை மீண்டும் அமைச்சராக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ஆம்...

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட தமிழக ஆளுநர்

டெல்லி: மன்னிப்பு கேட்டார்... பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி...

தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகம்: பொன்முடி வழக்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மீதான தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ள நிலையில், அவரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]