June 22, 2024

உத்தரவு

செந்தில் பாலாஜிக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது… உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள்...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 26-வது முறையாக நீட்டிப்பு..!!

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 18-ம் தேதி வரை...

கேரளாவுக்கு உடனடியாக சிறப்பு கடன் உதவி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: கேரளாவுக்கு உடனடியாக சிறப்பு கடன் உதவி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு போதிய நிதி வழங்காதது மற்றும் கடன்...

நெடுஞ்சாலை கொடிக் கம்பங்களை உடனே அகற்ற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக கொடி கம்பங்களை நட்டுள்ளதாகக் கூறி வழக்கறிஞர் ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ”தேசிய நெடுஞ்சாலைக்கு...

குளத்தில் மூழ்கி இறந்த சிறுமிகள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு

தூத்துக்குடி: குளத்தில் மூழ்கி இறந்த சிறுமிகள் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே உள்ள நீராவி குளத்தில் மூழ்கி சந்தியா, கிருஷ்ணவேணி...

காணாமல் போன இப்ராஹிமின் குடும்பத்திற்கு உதவி! – முதல்வர் உத்தரவு

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி துறைமுக கடலோர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரபிக்கடலில் படகில் சென்று காணாமல் போனவரின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

அமெரிக்கா- தென்கொரியாவை அழிக்கும் போர்த்திறனை உருவாக்க வடகொரியா அதிபர் உத்தரவு

வடகொரியா: போர்த்திறனை உருவாக்க உத்தரவு... அமெரிக்கா, தென்கொரியாவை அழிக்கும் போர்த்திறனை உருவாக்க வேண்டும் என்று வடகொரிய ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். கொரிய தீபகற்ப பகுதியில்...

ஏப்ரல் 22-ம் தேதிக்கு கோடநாடு வழக்கு ஒத்திவைப்பு

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜித்தன்...

தனியாருக்கு மணல் அள்ள அனுமதி வழங்கக் கூடாது: உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் திருவாடானை வட்டத்திற்கு உட்பட்ட ஓரியூர் கிராமத்தில் பாம்பார் ஆறு உள்ளது. பாம்பார் ஆற்றில் 2.10 ஹெக்டேர் பரப்பளவில் 31,322 கன மீட்டர் ஆற்று மணல்...

ராஜேஸ்தாஸ் தாக்கல் செய்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்த வழக்கில், சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]