சென்னையின் புறநகர் பகுதிகளில் கனமழை… சாலைகளில் வெள்ளப்பெருக்கு..!!
சென்னை: தென் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் பகுதியிலும் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. மாநகரப் பகுதியில்...
சென்னை: தென் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் பகுதியிலும் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. மாநகரப் பகுதியில்...
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு...
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் 27 விமானங்கள் தாமதமாக வந்துள்ளன. சென்னையில் இருந்து புறப்படும் 22 விமானங்களும், சென்னைக்கு வரும் 5...
சென்னை: இன்று மாலை 7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை...
சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில்...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நீராவி, கிளாமரம், நீராவி கரிசல்குளம், கூலிப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 ஏக்கருக்கு மேல் மிளகாய் விவசாயம் நடந்து வருகிறது....
சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தெற்கு அந்தமான்...
சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 27-ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு...
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து,...
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 132 மி.மீ மழை...