May 6, 2024

கனமழை

இன்று மாலை 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று...

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு…!! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம்,...

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம்: தமிழகம், புதுச்சேரியில் 23-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 23-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை,...

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கனமழை பெய்ய வாய்ப்பு... தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை...

9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுக்க போகும் கனமழை

தமிழகம்: தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில்...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: வடமேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மிதிலி புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து கரையைக் கடந்தது. 17-ம் தேதி மாலை வங்கதேச கடற்கரை அருகே...

11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம்: இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் கனமழை பெய்ய வாய்ப்பு. 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை,...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு

இலங்கை அருகே குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து,...

களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுகுப் பகுதியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]