May 19, 2024

கனமழை

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டிச., 2, 3 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு...

சென்னையில் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் 27 விமானங்கள் தாமதமாக வந்துள்ளன. சென்னையில் இருந்து புறப்படும் 22 விமானங்களும், சென்னைக்கு வரும் 5...

இன்று மாலை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: இன்று மாலை 7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை...

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!!

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில்...

கனமழை: கமுதி அருகே 100 ஏக்கருக்கு மேல் மிளகாய் பயிர் பாதிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நீராவி, கிளாமரம், நீராவி கரிசல்குளம், கூலிப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 ஏக்கருக்கு மேல் மிளகாய் விவசாயம் நடந்து வருகிறது....

அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 27-ம் தேதி வலுப்பெறும்

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தெற்கு அந்தமான்...

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்..!!

சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 27-ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு..!!!

சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து,...

குமரியில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவிகளில் வெள்ளப்பெருக்கு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 132 மி.மீ மழை...

ஈரோட்டில் கனமழை: வேகமாக நிரம்பும் அணைகள்…!!

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, சத்தியமங்கலம், கொடுமுடி, அந்தியூர், கோபி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் 3-வது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]