கோவையில் கொட்டிதீர்த்த கனமழை: வீடுகளில் புகுந்த வெள்ளம் …!!
கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது....
கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது....
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, ரயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கி ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால்...
திருப்பதி: மிக்ஜாம் புயல் ஆந்திராவின் கடலோரப் பகுதியில் கனமழையுடன் பெய்தது. இந்நிலையில், திருப்பதி மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் ஜெகன்மோகன் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். தொடர்ந்து,...
சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி,...
சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் வெள்ள சேதத்தை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ. ஹசன் மௌலானாவிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிக்ஜாம் புயல் சென்னையில்...
சென்னை: 2 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர்,...
தமிழகம்: வங்கக்கடலில் உருவான தீவிர புயலான மிக்ஜாம், தமிழ்நாட்டை ஒட்டிச் சென்றதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழையை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து,...
சென்னை: வரும் 9-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (05-12-2023) மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு...
புதுடெல்லி: தமிழகம் மற்றும் ஆந்திராவில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் வலுவிழந்துள்ள நிலையில், இன்று (டிச.6) ஒரு சில மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய...
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதேபோல் சென்னை விமான...