May 5, 2024

கனமழை

வரலாறு காணாத கனமழை… முப்படைகளின் உதவியை நாடும் தமிழ்நாடு அரசு

தமிழகம்: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 91 சென்டிமீட்டர் மழை வரை...

கனமழையால் ஏரியின் கரை உடைந்தது.. வெளியேறும் தண்ணீரால் மக்கள் அச்சம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நிரம்பி இருந்த கோரம்பள்ளம் ஏரியின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறி வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம்...

தொடர் கனமழையால் காலண்டர் உற்பத்தி பாதிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் பலத்த மழை...

கனமழை காரணமாக நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக...

கனமழை எதிரொலி: நெல்லை வந்தே பாரத் உள்ளிட்ட பல ரயில்கள் ரத்து..!!

சென்னை: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இரவு துவங்கி நேற்று இரவு வரை பல மணி நேரம் பெய்த தொடர் மழையால் குடியிருப்புகளை தண்ணீர்...

அர்ஜெண்டினாவில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் புயல் காற்று, கனமழை

அர்ஜெண்டினா: தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. புயல் மழையின்போது,...

டெல்டா, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம்: அடுத்த 24 மணி நேரத்துக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம்...

கொட்டித்தீர்க்கும் கனமழை… ரத்தானது தூத்துக்குடி விமானங்கள்

தமிழகம்: தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால், மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய விமானங்கள், மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன. வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே...

கனமழை எச்சரிக்கை… 4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம்: தென் தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 6 மணிக்கு துவங்கி...

கனமழையால் அகஸ்தியர் அருவி செல்ல வனத்துறையினர் தடை

நெல்லை: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]