தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…!!
சென்னை:வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சுழற்சி காரணமாக தென் இலங்கைக் கடலோரப் பகுதியில் இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...
சென்னை:வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சுழற்சி காரணமாக தென் இலங்கைக் கடலோரப் பகுதியில் இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...
தூத்துக்குடி: வங்கக்கடலில் சூறைக்காற்று எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (டிச. 16, 17) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மாவட்ட நிர்வாகம்...
சென்னை: தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு சுழற்சி மண்டல கீழ்நோக்கி சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு...
சென்னை: டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு...
சென்னை: தி.மு.க. நிர்வாகி பி.கே.மூர்த்தி இல்ல திருமண விழாவில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது;- ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிவாரணப் பணிகளில்...
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம் தேனாம்பேட்டை மண்டலம் வார்டு 119...
சென்னை: கன்னியாகுமரி, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 16, 17-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல...
சென்னை: கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 6 நாட்களுக்கு...
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியாறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, அவ்வப்போது கனமழை பெய்து...