குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம்… கேரள போலீஸ் நிலையத்தில் சொன்ன நபரால் பரபரப்பு
கொச்சி: இன்று காலை 9.40 மணியளவில் கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரி பகுதியில் கிறிஸ்துவ கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த கூட்டத்தினிடையே மூன்று பாம் வெடித்தது....