May 7, 2024

அவகாசம்

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கேட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள்

சென்னை: தமிழகத்திற்கு உடனடியாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனைத்து கட்சி எம்.பி.க்களும் அவகாசம் கேட்டுள்ளதாக முதல்வர்...

தமிழக ஆளுநர்-முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு… நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு

சென்னை: தமிழக சட்டப் பேரவை ஜனவரி மாதம் கூட்டப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் கவர்னர் உரையும் இடம்பெறும். அதன்படி, இது தொடர்பாக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவதற்காக வட்டாட்சியர்...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு… சிபிஐ மனுவுக்கு பதிலளிக்க சிதம்பரத்துக்கு ஒரு வாரம் அவகாசம்:

புதுடெல்லி: ஆதாரமற்ற ஆவணங்களை திரும்ப வழங்க உத்தரவிடும்படி சிபிஐ.க்கு எதிராக தாக்கல் செய்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம்...

அமைச்சர் பொன்முடி 30 நாட்களுக்குள் சரணடைய நீதிபதி கால அவகாசம்!

சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சரணடைய 30 நாட்கள் அவகாசம்...

கனமழையால் பாதித்த 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

நெல்லை: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த...

பட்டதாரி ஆசிரியர், மாவட்ட வள மைய பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

சென்னை: பட்டதாரி ஆசிரியர், மாவட்ட வள மைய பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான...

நடிகை த்ரிஷா விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு போலீசாருக்கு மன்சூர் அலிகான் கடிதம்..!!

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் சங்கம் உள்ளிட்ட...

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பயிர் காப்பீட்டுக்கான அவகாசம் நீட்டிப்பு..!!!

சென்னை: தமிழகத்தில் சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. முன்னதாக பருவமழை...

கவர்னர் மீதான தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நவம்பர் 10-ம் தேதி விசாரணை

டெல்லி: கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட், நவ., 10-ல் விசாரிக்கும் என, தெரிகிறது. அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல்...

எம்.பி மஹுவா மொய்த்ராக்கு மேலும் அவகாசம் தர மறுப்பு

புதுடெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்விகளை எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]