March 29, 2024

ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி இல்லை… உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாட்டில் அனுமதி வழங்க முடியாது என தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு...

பெண்களை அம்மனுக்கு பூஜை செய்ய வைத்து சாதனை படைத்தவர் பங்காரு அடிகளார்: ஆர்.எஸ்.எஸ்.

சென்னை: ஆர்.எஸ்.எஸ்., தென் பாரத தலைவர் வன்னியராஜன் வெளியிட்ட அறிக்கை:- தவத்திரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்தார் என்ற செய்தி, ஆன்மிக ஆர்வலர்களிடையே பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும்...

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காவல்துறை அமல்படுத்தவில்லை என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள்...

ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு… சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

புதுடெல்லி: கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் பேரணி நடத்த பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு...

ஆர்.எஸ்.எஸ். பேரணி வழக்கு ஒத்திவைப்பு- சுப்ரீம் கோர்ட்

டெல்லி ; ஆர்.எஸ்.எஸ் பேரணியை அனுமதிப்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு...

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி…சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

புதுடெல்லி, கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் பேரணி நடத்த பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு...

நேதாஜியின் கனவை முன்னெடுத்து சென்று நிறைவேற்றுவோம்… ஆர்.எஸ்.எஸ். பேரணியில் தலைவர் மோகன் பகவத் பேச்சு

கொல்கத்தா, சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23ஆம்...

கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் கடமைகளை ஏற்கலாம்

தூத்துக்குடி: சட்டசபையில் பேச கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தகுதி இல்லை என திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை...

ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீடு வழக்கு ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி கோரி போலீசில் கொடுத்த மனு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]