ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி இல்லை… உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு
புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாட்டில் அனுமதி வழங்க முடியாது என தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு...