May 5, 2024

ஒப்புதல்

திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் ரூ.4,411 கோடிக்கு ஒப்புதல்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ் தானா 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுபா. நேற்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில்...

பில்கிஸ் பானு வழக்கு: சிறப்பு அமர்வு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: குஜராத் கலவரத்தின் போது தன்னை கூட்டு பலாத்காரம் செய்த 11 குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க சிறப்பு அமர்வு...

இலங்கைக்கு ரூ.24,600 கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

கொழும்பு: கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் (ரூ.24,600 கோடி) கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) ஒப்புதல் அளித்துள்ளது....

70,500 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் – பாதுகாப்புத் துறை ஒப்புதல்

புதுடெல்லி: பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்...

பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது

புதுடில்லி:  இந்திய பாதுகாப்பு படைகளுக்கு, சுமார் 70 ஆயிரத்து 500 கோடி மதிப்பில், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய ராணுவ தளவாடங்கள் வாங்க, அமைச்சர் ராஜ்நாத் சிங்...

7 நகரங்களில் ரூ.93 கோடிக்கு புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ஒப்புதல்

சென்னை: 7 நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.93 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்...

கலைஞர் நினைவிட வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்க கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிட வளாகத்தில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் கட்ட, மாநில கடலோர மண்டல...

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகம், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த ரியாஸ்கான் என்ற வாலிபர், ஆன்லைன் சூதாட்டத்தில் மொபைல் போன்...

அரசிடம் தீர்மானங்கள் சமர்ப்பிப்பு: சென்னை பெருநகர விரிவாக்கம் எப்போது அமலுக்கு வரும்?

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் கழக எல்லை விரிவாக்கம் தொடர்பான உள்ளாட்சித் தீர்மானங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) நிர்வாக எல்லை, சென்னை...

கங்கை நதி புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஒப்புதல்

லக்னோ: உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கங்கை நதிப் படுகையை தூய்மைப்படுத்தும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக தேசிய கங்கை தூய்மை இயக்கம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]