டிஆர்எஸ் கட்சி பெயர் மாற்றத்தை ஏற்றதாக அறிவிப்பு
தெலங்கானா: கட்சி பெயர் மாற்றத்தை ஏற்றுள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. யாருக்கு என்று தெரியுங்களா? தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சியை அகில இந்திய அளவிலான...
தெலங்கானா: கட்சி பெயர் மாற்றத்தை ஏற்றுள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. யாருக்கு என்று தெரியுங்களா? தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சியை அகில இந்திய அளவிலான...
புதுச்சேரி: ரேஷன் கடைகள் திறப்பு குறித்து அமைச்சர் சாய்.ஜெ.சரவணக்குமார் கூறியதாவது:- ரேஷன் கடைகளை திறப்பது மற்றும் பொருட்கள் மீண்டும் வழங்குவது தொடர்பாக சட்டத்துறையிடம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது...
புதுடில்லி: விவசாயிகளுக்கு காரிப் பருவத்திற்கான உரமானியம் வழங்க ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து...
ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது; நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர்...
கார்டூம்: ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சிக்கு மத்தியில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆட்சியை கைப்பற்ற ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்....
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 13 தொகுதிகளை பா.ஜ.க கேட்டதாகவும் அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
புதுடெல்லி: லடாக் எல்லைப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. ஜூன் 15, 2020 அன்று, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும்...
புதுடில்லி: சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் முடிந்தவரை விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்பவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10...
சூடான்: சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே சண்டை அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டினரை வெளியேற அனுமதிக்க இரு தரப்பும் முன்வந்துள்ளன. சூடானில் ராணுவம் மற்றும் துணை...
ஐநா: தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட எல்ஜிபிடிகு சமூகத்தினர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றின் மீதான விசாரணை, 5...