May 18, 2024

ஒப்புதல்

6,000 கோடி ஒதுக்கீடு: தேசிய குவாண்டம் பணிக்கு அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: குவாண்டம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், அது தொடர்பான ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், 'நேஷனல் குவாண்டம் மிஷன்' (என்கியூஎம்) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.6,000...

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தால் தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிமுக ஆட்சியில் அவசரச் சட்டம்...

உள்நாட்டு தயாரிப்பு போர் விமானம் மாற்றுவதற்கான மேம்பாட்டு பணிகள்

புதுடில்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட போர் விமானத்தை 5-ம் தலைமுறை போர் விமானமாக மாற்றுவதற்கான பொறியியல் மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக...

பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி தமிழக பொதுப்பணித்துறை கடிதம்

சென்னை: முன்னாள் முதல்வரும், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக 2018 ஆகஸ்ட் மாதம் 7 வயதில் காலமானார்.அவருக்காக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள...

கருணாநிதிக்கு பேனா நினைவிடம்: தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல்

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவிடம் அமைக்க தற்போதைய திமுக அரசு திட்டமிட்டு வரும் நிலையில், இதற்கு தமிழ்நாடு கடலோர மண்டல நில மேலாண்மை ஆணையம் ஒப்புதல்...

அரசு பங்களாவை காலி செய்வது குறித்து கடிதம் எழுதியுள்ள ராகுல்காந்தி

புதுடெல்லி: எனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை ரத்து செய்து கடிதம் அனுப்பியதற்கு நன்றி. எனது உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தங்களது கடிதத்தில் உள்ள விவரங்களை கண்டிப்பாக...

அரசு பங்களாவை காலி செய்ய ஒப்புதல் அளித்து மக்களவை செயலகத்திற்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதற்கு பதிலடி...

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக பாமக தலைவர் அன்புமணி...

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு நிச்சயமாக கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும்…அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு...

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைப்பு

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து மன உளைச்சல் காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த பேரிடரை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த ஆட்சியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]