அமலாக்க துறையின் மனு மீது இன்று விசாரணை
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் விசாரிக்க கோரும் அமலாக்க துறையின் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது....
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் விசாரிக்க கோரும் அமலாக்க துறையின் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது....
சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சையினை பெறுவதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. அதில் 70 ஐசியு படுக்கைகள் தேவையான வசதிகள் செய்யப்பட்டு...
தேனி : தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் கடந்த மே 27ஆம் தேதி நுழைந்த அரிசிக்கொம்பன் யானை பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்தது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில்...
கேரளா: உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜானகி ஜானு என்ற படத்தின்...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷம் கலந்த சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த...
அர்ஜென்டினா: அர்ஜென்டினாவில் பிளாஸ்டிக் வளையம் கழுத்தில் சிக்கி காயமடைந்த கடல் சிங்கத்தை உயிரியலாளர்கள் மீட்டனர். அகுவாஸ் வெர்டெஸ் கடற்பகுதியில் கடல் சிங்கம் ஒன்று கழுத்தில் காயத்துடன் இருப்பதாக...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கள்ள சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்த 65 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
அசாம்: அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் விஷம் கலந்த உணவை உண்டதால் மயக்கம் அடைந்த கழுகுகள், சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டன. சிவசாகர் பகுதியில் உள்ள கர்குச்...
கேரளா: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தொண்டை புற்றுநோயால் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி...
சென்னை: தமிழ் திரை உலகின் இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா (69) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 150க்கும் மேற்பட்ட படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தவர், திரை உலகினரை...