பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை நடத்தினார்: ஓ.பன்னீர்செல்வம்
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:- லோக்சபா தேர்தலில் எனது வெற்றி பிரகாசமாக...