June 17, 2024

சிறுபான்மையினர்

பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை நடத்தினார்: ஓ.பன்னீர்செல்வம்

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:- லோக்சபா தேர்தலில் எனது வெற்றி பிரகாசமாக...

சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது… கனிமொழி பிரச்சாரம்

சென்னை: மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று கனிமொழி தெரிவித்தார். பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...

பஞ்சாப் மாகாணத்தில் முதல் சீக்கிய அமைச்சர் பதவியேற்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மூன்று முறை எம்எல்ஏவான சர்தார் ரமேஷ் சிங் அரோரா அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம் பஞ்சாப் மாகாணத்தில் முதல் சீக்கிய அமைச்சர்...

இந்து கோவில்கள் நிர்வாகத்தில் இருந்து தமிழக அரசை விலகச் சொல்ல முடியுமா? பிரதமர் மோடி கேள்வி

டெல்லி: தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் இந்து கோவில்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். கோவில்களை அரசு கட்டுப்படுத்துவது அராஜகம் என்றும்,...

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர்… நிர்மலா சீதாராமன் கருத்து

வாஷிங்டன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் மையத்தின் தலைவர் ஆடம் போசனுடன் அவர் பேசினார். அப்போது, இந்தியாவில் சிறுபான்மை...

மஸ்தான் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… வெளியான அதிர்ச்சி தகவல்

திருச்சி:  முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரது தம்பி மகளும் கைது செய்யப்பட்டுள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]