May 5, 2024

செல்போன்

இனி எதையும் ரகசியமாக வைத்திருக்க முடியாது! – செல்போனை கண்டுபிடித்த விஞ்ஞானி கவலை!

உலகம் முழுவதும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் அனைவரின் ரகசியங்களும் பதிவு செய்யப்படும் என செல்போனை கண்டுபிடித்த விஞ்ஞானி கூறியுள்ளார். 1970கள் வரை, உலகம் முழுவதும்...

செல்போன் பறிக்கும் கும்பலின் தலைவன் கைது

சென்னை;  சமீபத்தில் சென்னையில் அடுத்தடுத்து 10 பேரிடம் செல்போன் பறித்த அஜய், சபியுல்லா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்...

தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் பேசிக் கொண்டிருந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்

திருவள்ளூர், திருவள்ளூர் நகராட்சி, சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், தனியார் நிறுவனம் சார்பில், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து, பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை தயாரிக்கும்...

261 மணிநேரத்திற்கு பின்பு இளைஞர் மீட்பு… துருக்கியில் நெகிழ்ச்சி

துருக்கி: துருக்கியில் நிலநடுக்கத்தால் சரிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து 261 மணி நேரத்திற்கு பின் முஸ்தபா அவ்சி என்ற இளைஞர், உயிருடன் மீட்கப்பட்டார். இந்நிலையில் தன்னை மருத்துவமனைக்கு...

லியோ படப்பிடிப்பு தளத்துக்கு செல்போன் கொண்டு வரத் தடை

சினிமா, லியோ படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள் செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை. 'வாரிசு' படத்திற்கு பிறகு விஜய் தற்போது லோகேஷ்...

ப்ரீபெய்டு மீட்டர் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல்: விசாரணைக்கு நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திரா காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர்...

தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டரை கட்டையால் தாக்கிவிட்டு பணம் மற்றும் செல்போன் பறிப்பு… தப்பி ஓடிய 3 வாலிபர்களை போலீசார் தேடல்

செங்கல்பட்டு, புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து மரக்காணம் தாண்டி கல்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தில்...

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பு… ஓடும் ரயிலில் சிஐஎஸ்எப் வீரரை தள்ளிவிட்டு செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம்

சென்னை, பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் குமார் (26). இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரராக பணியாற்றி வருகிறார். பணி நிமித்தமாக...

கோவில்களில் செல்போன் எடுத்து செல்ல தடை

பூரி: கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும் சிலர் கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்,...

செல்போன் திருடனை பிடித்த பெண் போலீஸாருக்குப் பாராட்டு

தாம்பரம்: சென்னை அருகே தாம்பரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வருபவர் காளீஸ்வரி. இவர் தாம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]