May 5, 2024

செல்போன்

நீர் குட்டையிலிருந்து வெளியேறி அரிய வகை வெள்ளைப்பாம்பு

பென்னாகரம்: வனப்பகுதிக்குள் சென்ற வெள்ளைப்பாம்பு... பென்னாகரம் அருகே சாலைப் பணி மேற்கொள்ளும் போது அருகில் இருந்த நீர் குட்டையில் இருந்து அரிய வகை வெள்ளை நிறப் பாம்பு...

உடைமாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த செல்போன்: பெண்கள் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி: தனியார் துணிக்கடையில் உடைமாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் துணிக்கடையில்...

பண்டிகை காலங்களில் மின்னணு சாதனங்களின் விலை குறைய வாய்ப்பு

சென்னை: இந்தியாவில் செல்போன், டிவி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விலை கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2...

சென்னிமலை குடியிருப்பு பகுதியில் அட்டூழியத்தில் ஈடுபடும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ள வனப்பகுதி சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு குரங்குகள் அதிகம். இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள், குரங்குகளுக்கு உணவு...

சைபர் பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் எச்சரிக்கை

புதுடில்லி: செல்போனின் கால் லாக், கேமரா படங்கள் போன்றவற்றை ஹேக் செய்யக் கூடிய புதிய வைரஸ் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி, சைபர் பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

செல்போன் நேரலையில் பழனி கோவில் தங்கத் தேரோட்டம்

பழனி: பழனி மலைக் கோயிலில் நடைபெறும் தங்க தேரோட்டத்தை பக்தர்கள் தங்கள் செல்போனில் நேரலையில் காணும் வகையில் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழனி மலைக்கோயிலில் தினமும்...

திருடு போன செல்போன்களை இனி ஈஸியா கண்டுபிடிக்கலாம்… புதிய திட்டம் அமல்

இந்தியா: தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்க மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. தொலைந்து போன அல்லது திருடு...

வாட்ஸ் அப்-ல் புதிதாக சாட் லாக் புதிய அம்சம் அறிமுகம்

நியூயார்க்: சாட் லாக் என்ற புதிய அம்சத்தை வாட்ஸ் அப்-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் பயனர்களின் தனி உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாட் லாக் என்ற...

செல்போனுக்கு மாணவர்கள் அடிமையாவதை தவிர்க்க சாத்தூர் இளைஞர்களின் முயற்சி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது மேட்டமலை கிராமம். சாத்தூர் - சிவகாசி சாலையில் அமைந்துள்ளதால், இங்கு ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசுத் தொழில்...

ராமநாதபுரத்தில் தொலைந்துபோன செல்போனை மீட்ட சைபர்கிரைம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போன வழக்கில் 54 செல்போன்களை காவல் கண்காணிப்பாளர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் செல்போன்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]