அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் 50 லட்சமாக உயர்த்தப்படும்… தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட முன்பணம் 50 லட்சமாக உயர்த்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: அரசு ஊழியர்கள்...