May 7, 2024

நள்ளிரவு

கோயம்பேட்டில் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த பயணிகள்

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை எனக் கூறி பயணிகள் நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக...

தமிழகத்தின் பல பகுதிகளில் வெளுத்தெடுத்த மழை… வெப்பம் தணிந்தது

சென்னை: வெளுத்தெடுத்த மழை... சென்னையில் நேற்று காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம் , பல்லாவரம்,...

நள்ளிரவு வரை மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை

சென்னை: சென்னை நொச்சிக்குப்பத்தில் மீன் கடைகளை அகற்றும் விவகாரம் தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை நொச்சிக்குப்பம் இணைப்புச் சாலையை மீனவர்கள்...

இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் மீன்பிடித் தடைக் காலத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு ஆயிரக்கணக்கான விசைப் படகுகள்...

இன்று முதல் உணவு பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும்

கொழும்பு: மதிய உணவு, கொத்து மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

மாண்டஸ் புயலால் மழை தாக்கம்- கடலோர பகுதிகளில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு

புதுச்சேரி: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டூஸ் புயலாக உருவெடுத்துள்ளது. மண்டுஸ் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையை...

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீ மழை பதிவு

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 7ம் தேதி இரவு மாண்டஸ் புயலாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]