சித்திரை பிரம்மோத்ஸவ விழா திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கியது
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோத்ஸவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி அமர்ந்திருந்த...