3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
புதுச்சேரி: புதுச்சேரி, கேரளா மற்றும் அசாமில் இன்று சட்டமன்ற தேர்தலுக்காக விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.…
மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ சாக்ஷம் செயலி அறிமுகம்
திண்டுக்கல்: சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ சாக்ஷம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்…
போராட்டத்தின் போது அலைக்கழிக்கப்பட்டதாக மாற்றுத்திறனாளிகள் குற்றச்சாட்டு
சென்னை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் இரவு முழுவதும் பேருந்தில் அலைக்கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில்…
ரேடியண்ட் பார் கிரிக்கெட் லீக் உலக தொடர்: தஞ்சையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் பாலசுந்தர் தேர்வு
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான ரேடியண்ட் பார் கிரிக்கெட் லீக் என்ற உலக தொடர் 2025 கிரிக்கெட் போட்டிகள்…
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் விரிவாக
சென்னை: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பராமரிப்பு உதவித்தொகை…
சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு..!!
புது டெல்லி: சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டங்களை கட்டாயமாக்கும் வரைவு வழிகாட்டுதல்களை…
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ஒப்புதல் 8 மாதங்களாக நிறுத்தி நிறுத்திவைப்பு..!!
சிவகங்கை: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ஒப்புதல் கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், வருவாய்த்…
சனிக்கிழமை விடுமுறை என்பதால் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் நடைபெறாது..!!
சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி…
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடை ஒதுக்கீட்டில் தாமதம்
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கடந்த நான்கு மாதங்களுக்கு…
பீகாரில் மூத்த குடிமக்கள், விதவைகளுக்கு ஓய்வூதியம் ரூ.1,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது..!!
பாட்னா: பீகார் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை…