May 29, 2024

முதல்வர்

மகளுக்கு இரண்டாவது திருமணம்… முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த இயக்குநர் ஷங்கர்

சினிமா: இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், உதவி இயக்குனர் தருண் கார்த்திக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஜோடியின் திருமணம் விரைவில்...

டெல்லி முதல்வர் கைது… செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம்

புதுச்சேரி : நேற்று முன்தினம் இரவு ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை கண்டித்து புதுச்சேரி ஆம்...

கேஜ்ரிவாலை வரும் 28-ம் தேதி வரை அமலாக்க இயக்குனரகம் விசாரிக்க அனுமதி

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் அரவிந்த்...

முதல்வர் கெஜ்ரிவால் கைது… டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக...

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார்.. அமைச்சர் அதிஷி தகவல்

டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என்றும் சிறையில் இருந்து அவர் நிர்வாகம் செய்வார் என்றும் டெல்லி அமைச்சர் அதிஷி காட்டமாக தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால்...

இன்று திருச்சியில் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

திருச்சி சிறுகனூரில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திருச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ, பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து...

2வது வழக்கிலும் ஈடி விசாரணைக்கு ஆஜராகாத முதல்வர் கெஜ்ரிவால்

புதுடெல்லி: இரண்டாவது முறைகேடு பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க இயக்குனரக விசாரணைக்கு ஆஜராவதை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்துள்ளார். டெல்லியில் மதுபானக் கொள்கை மீறல் தொடர்பான...

மும்பை பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

மும்பை: இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மும்பையில் ராகுல்காந்தி நிறைவு செய்தார். இதையொட்டி எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘இந்தியா’ கூட்டணி...

மகாதேவ் செயலி பணமோசடி வழக்கில் சட்டீஸ்கர் மாஜி முதல்வர் மீது வழக்கு

ராய்ப்பூர்: மாஜி முதல்வர் பூபேஷ் பாகேல் மீது  ‘மகாதேவ்’ செயலி பணமோசடி வழக்கில் சட்டீஸ்கர் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் ‘மகாதேவ்’ செயலி தொடர்பான...

பீகாரில் குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாதாம்

பீகார்: பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் பீகாரில் குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக நிதிஷ்குமார்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]