April 25, 2024

3rd day

மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 3வது நாளாக உண்ணாவிரதம்

ஜால்காவ்: மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் மனோஜ் ஜராங்கே, இட ஒதுக்கீட்டு பிரச்னையை மாநில அரசு இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டினார். மராத்தா இனத்தினருக்கு...

தேர்தல் தொடர்பாக 3-வது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் ஆலோசனை

சென்னை: தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின்...

3-வது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்: புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

மும்பை: தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் பங்குச்சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்பாக நடந்தது. இதையடுத்து சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. நிஃப்டி 21,000 புள்ளிகளை நிறைவு செய்தது. சர்வதேச...

ஈரோடு மாவட்டத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் கனமழை: நெற்பயிர்கள் சேதம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மூன்றாவது நாளாக நேற்று இரவும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது....

மார்ட்டின் வீடு உள்ளிட்ட இடங்களில் 3-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

கோவை: சிக்கிம் மாநில லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக அச்சடித்து விற்பனை செய்ததாக கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டன. 2019-ம் ஆண்டில், வருமான...

3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை: ஜெகத்ரட்சகனிடம் விசாரணை!

சென்னை: முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு முறையாக கணக்கு காட்டாமல் வரி...

3-வது நாளாக நாகர்கோவிலில் அண்ணாமலை பாதயாத்திரை

நாகர்கோவில்: தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். அண்ணாமலை தொகுதி வாரியாக மக்களை...

செந்தில் பாலாஜியிடம் 60 நில ஆவணங்களையும் காட்டி அமலாக்கத் துறை சரமாரியாக கேள்விகள்…

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நேற்று இரவு காவலில் எடுத்து விசாரித்தது. கடந்த ஜூன் 14-ம் தேதி...

நீலகிரி மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

ஊட்டி: தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக கோவை,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]