மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 3வது நாளாக உண்ணாவிரதம்
ஜால்காவ்: மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் மனோஜ் ஜராங்கே, இட ஒதுக்கீட்டு பிரச்னையை மாநில அரசு இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டினார். மராத்தா இனத்தினருக்கு...