March 28, 2024

5 years

5 வருடம் என்ன செய்தார்கள் என யோசித்து ஓட்டுப் போடுங்கள்… விஜய் ஆண்டனி பேட்டி

கோவை: விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். அவர் நடித்த ‘ரோமியோ’ படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படங்களில் நடிப்பது மட்டுமின்றி...

சிறையில் உள்ள கிறிஸ்டியன் மைக்கேல் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

புதுடில்லி: ஹெலிகாப்டர் வழக்கில் சிறையில் உள்ள கிறிஸ்டியன் மைக்கேல் தன்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய...

ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதன் காரணமாக 2019-ம் ஆண்டு இந்த முறையை அரசாங்கம் தடை செய்தது. சில நாட்களுக்கு...

5 வருடத்துக்கு பிறகு கோலிவுட்டுக்கு திரும்பினார் நடிகை ரோஷினி

சென்னை: மைசூர் பெண் ரோஷினி பிரகாஷ். ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு கன்னட படங்களில் நடித்தார். ‘ஏமாலி’ படத்தின் மூலம்...

இன்றுடன் புல்வாமா தாக்குதல் நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவு

புல்வாமா: புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் துணை ராணுவப் படையினர் வந்து கொண்டிருந்த பேருந்து மீது...

இறந்துவிட்டதாக நாடகமாடிய பூனம் பாண்டேவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

சினிமா: 2013ம் ஆண்டு வெளியான 'நாஷா' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் பூனம் பாண்டே (32). இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வழக்கம். இந்த நிலையில் நடிகை...

யுபிஐ பரிவர்த்தனை 5 ஆண்டுகளில் 147 சதவீதம் உயர்வு..!!

புதுடில்லி: அனைத்து தரப்பினருடனும் அரசு மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, சமீப ஆண்டுகளில் மின்னணு பணப் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர்...

பயணிகள் வசதிக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்கள்

இந்தியா: பயணிகள் வசதிக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயண வசதி, கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் ரயில்களில்...

5 ஆண்டுகளில் 13 கோடி இந்தியர்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம்… மோடி பெருமிதம்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் மற்றும் பிர்சா முண்டா நினைவு அருங்காட்சியகத்தை மோடி பார்வையிட்டார். இதையடுத்து பிஎம் கிசான் திட்டத்தின்...

மணிப்பூரில் 9 பிரிவினைவாத குழுக்களுக்கு 5 ஆண்டு தடை

புதுடெல்லி: மணிப்பூரில் 9 பிரிவினைவாத குழுக்கள், அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு 5 ஆண்டு தடை விதித்துள்ளது.மணிப்பூரில் கடந்த 3ம் தேதி மெய்டீ மற்றும் குக்கி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]