கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 29-க்கு ஒத்திவைப்பு..!!
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் யாரும் ஆஜராகாததால், விசாரணை, வரும், 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது...