April 27, 2024

accused

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 29-க்கு ஒத்திவைப்பு..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் யாரும் ஆஜராகாததால், விசாரணை, வரும், 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது...

பா.ஜ.க. அரசு மக்களின் விருப்பத்திற்கு மாறாக பல சட்டங்களை தான் இயற்றியுள்ளது: பிரியங்கா காந்தி சாடல்

புதுடெல்லி: மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மக்களின் விருப்பத்திற்கு மாறாக பல சட்டங்களை இயற்றுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவில் நடந்த பிரசார...

கேஜ்ரிவாலை தீவிரவாதியைப் போல் நடத்துகின்றனர்: பகவந்த் மான் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் நேற்று திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். பின்னர் அவர் கூறினார்:...

மோடியின் கட்டுப்பாட்டில் ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

திருமலா: மோடியின் கட்டுப்பாட்டில் ஜெகன்மோகனும், சந்திரபாபுவும் இருப்பதாக விசாகப்பட்டினம் காங்கிரஸ் மாநாட்டில் தெலுங்கானா முதல்வர் பேசினார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற மாநாடு நேற்று...

முன்னாள் முதல்வரின் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைது

தெலுங்கானா: கைது செய்யப்பட்டார்... டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி...

முதல்வர் மம்தா, காவல்துறையை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்

மேற்குவங்கம்: முதல்வர் மம்தா பானர்ஜி அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவிடாமல் காவல்துறை தடுப்பதாகக் கூறி மேற்குவங்க...

மக்கள் குற்றச்சாட்டு… அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட வேலூர் எம்பி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேருந்து நிழற்கூட அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த வேலூர் எம்பி கதிர் ஆனந்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் தங்களது பகுதியில்...

மீண்டும் பா.ஜ.க.,வில் சேர அழைப்பு வந்ததாக அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. தனது 7 எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 25 கோடி ரூபாய் வழங்குவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் கூறினார்....

பாஜவின் துணை நிறுவனங்களாக செயல்படும் ஐடி, ஈடி, சிபிஐ… சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சுதந்திரமாக செயல்பட...

தங்கள் குடிமக்கள் இரண்டு பேரை இந்தியா கொன்றதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான்: கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டிய சில மாதங்களுக்குப் பிறகு தற்போது அதே வகையிலான இன்னொரு குற்றச்சாட்டை பாகிஸ்தான்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]