March 29, 2024

arvind kejriwal

சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்… அரவிந்த் கெஜ்ரிவால் செய்தி

டெல்லி: சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று நாட்டு மக்களுக்கு செய்தி அனுப்பியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறியுள்ளார். டெல்லியின் மதுபானக் கொள்கை குறித்து...

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

சிறையில் இருந்து முதல்வராக கெஜ்ரிவால் நிர்வாகம் செய்வார்

டெல்லி : சிறையில் இருந்து நிர்வாகம் செய்வார்... டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என்றும் சிறையில் இருந்து அவர் நிர்வாகம் செய்வார் என்றும் டெல்லி அமைச்சர்...

அரவிந்த் கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை சந்திக்கிறார் ராகுல் காந்தி

டெல்லி: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்திக்கிறார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் நேற்று சோதனை...

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார்.. அமைச்சர் அதிஷி தகவல்

டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என்றும் சிறையில் இருந்து அவர் நிர்வாகம் செய்வார் என்றும் டெல்லி அமைச்சர் அதிஷி காட்டமாக தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால்...

அமலாக்க இயக்குனரகத்தின் 7-வது சம்மனை நிராகரித்த அரவிந்த் கேஜ்ரிவால்..!!

புதுடெல்லி: டெல்லி மதுபான முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகம் அனுப்பிய 7-வது சம்மனை டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த்...

பா.ஜ.க.வுடன் கைகோர்த்திருந்தால் சோரன் சிறையில் இருந்திருக்க மாட்டார்: அரவிந்த் கேஜ்ரிவால் டிவிட்

புதுடெல்லி: நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்க இயக்குனரகம் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தது. ஹேமந்த் சோரன் கைதுக்கு டெல்லி...

மீண்டும் பா.ஜ.க.,வில் சேர அழைப்பு வந்ததாக அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. தனது 7 எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 25 கோடி ரூபாய் வழங்குவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் கூறினார்....

அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு 2-வது நாளாக குவியும் போலீசார்!!

டெல்லி: டெல்லி மதுக் கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க....

அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு 2வது நாளாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு

டெல்லி: டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு 2வது நாளாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]