May 22, 2024

authority

இரவு நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் லேசர் ஒளியை ஒளிரச் செய்யும் மர்ம நபர்கள்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவு மற்றும் அதிகாலையில் வரும் விமானங்களில் லேசர் விளக்குகள் ஒளிர்வதால், இந்த செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என...

திருச்சியில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

திருச்சி: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன்...

தேர்தல் குறித்து கவிஞர் வைரமுத்துவின் பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இது குறித்து Xல் பதிவிட்டுள்ளார். அதில், "விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு...

ஏப்ரல் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

டெல்லி: தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை...

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!!!

புதுடில்லி: இன்று முதல் பேடிஎம் ஃபாஸ்டேக் செல்லாது. பேடிஎம் ஃபாஸ்டேக் பயன்படுத்துவோர் வேறு வங்கிக்கு மாற அறிவுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடிஎம்...

ஜல்லிக்கட்டுக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை..!!!

விருதுநகர்: வத்திராயிருப்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படுகிறது என...

ஆட்சி அமைக்க முடியாமல் பாகிஸ்தானில் சிக்கல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பில் பிஎம்எல்-என், பிலாவல் பூட்டோ சர்தாரி கட்சிகள் இடையே அதிகார பகிர்வு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் புதிய அரசு அமைவதில் மீண்டும் சிக்கல்...

பொதுச்செயலாளர் சரத்குமாருக்கு லோக்சபா தேர்தல் குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம்

சென்னை: லோக்சபா தேர்தல் குறித்து முடிவெடுக்க பொதுச்செயலாளர் சரத்குமாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பாக சமத்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் தலைமையில் ஆலோசனை...

சென்னை துறைமுகம் 5.7 சதவீதம் கூடுதல் சரக்குகளை கையாண்டு சாதனை: துறைமுக ஆணைய தலைவர் பெருமிதம்

சென்னை: சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில், தண்டையார்பேட்டை பாபு ஜெகஜீவன்ராம் மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று நடந்தது. இதில் துறைமுக சேர்மன் சுனில் பாலிவால்...

படத்தைத் தடைசெய்ய சென்சார் போர்டுக்கு மட்டுமே அதிகாரம்… வெற்றிமாறன் பேச்சு

சினிமா: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவின் 75வது படமான 'அன்னபூரணி' திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]