போக்குவரத்து மாற்றங்கள் குறித்து முறையான ஏற்பாடு இல்லாததால் பொதுமக்கள் அவதி
விருதுநகர்: விருதுநகரில் பங்குனி பொங்கல் பண்டிகையையொட்டி போக்குவரத்து மாற்றம் குறித்து முறையான ஏற்பாடு செய்யாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வழக்கமாக, ஆண்டுதோறும் விருதுநகர் பங்குனி பொங்கல் பண்டிகையின் போது,...