பிரான்ஸ் – பிரிட்டன் ராணுவ அணிவகுப்பு
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரான்ஸ் , பிரிட்டன் ராணுவ நட்புறவு எற்பட்ட 120 வது ஆண்டு நினைவை குறிப்பிடும் வகையில் இரு நாட்டு ராணுவம் இணைந்து...
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரான்ஸ் , பிரிட்டன் ராணுவ நட்புறவு எற்பட்ட 120 வது ஆண்டு நினைவை குறிப்பிடும் வகையில் இரு நாட்டு ராணுவம் இணைந்து...
வடகொரியா: தாயகம் திரும்பினார்... ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தாயகம் திரும்பியதாக அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிறுவனம்...
சியோல்: வடகொரியாவுக்கு எந்த நாடும் ராணுவ ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என தென்கொரியா வலியுறுத்தியுள்ளது. சர்வதேச அமைதியை சீர்குலைக்கும் வகையில் ராணுவ விவகாரங்களில் வடகொரியாவுடன் ஒத்துழைக்கும் முயற்சியை உடனடியாக...
புதுடில்லி: இந்தியாவில் தான் குறைந்த கட்டணத்தில் இணைய சேவை; 85 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள் ஜி20 நாடுகள் கூட்டத்தில் - பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகிலேயே இந்தியாவில்தான்...
அமெரிக்கா: நைஜர் அரசாங்கத்துடனான பாதுகாப்பு மற்றும் பிற ஒத்துழைப்பை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார். மேற்கு ஆப்பிரிக்க நாடான...
புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) 2001ல் உருவாக்கப்பட்டது. அதில் இந்தியாவும் பாகிஸ்தானும் 2017ல் இணைந்தன. தற்போது இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான்...
இஸ்லாமாபாத்: சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மாநாட்டில் உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இந்நிலையில் இந்த அமைப்பின்...
இந்தியா: உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் வெளியிட்டார்....
புதுடெல்லி: பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை ஒன்றிணையுமாறு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக இந்தியா...
ஹைதராபாத்: ஹைதரபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்காததால், பல வளர்ச்சித்திட்டங்கள் தெலங்கானாவில் தாமதமாக்கப்படுவது வேதனையளிக்கிறது. தெலங்கானாவில், மக்களுக்கு பலன் தரக்கூடிய...