May 18, 2024

Enumeration

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி உறுதி!!

டெல்லி: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள...

செயலியில் கிடைத்த தகவலால் குளறுபடி… தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: விளக்கம் கொடுத்தார்... செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார். மேலும் செயலியில்...

ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தெலுங்கானாவில் சமூக நீதியை நிலைநாட்டும் நோக்கில், ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் தீர்மானத்தை தெலுங்கானா மாநில சட்டசபையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்து...

வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க ஸ்டாலினிடம் ராமதாஸ் மனு

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் நேற்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்...

ஈரோடு மாவட்டத்தில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி

ஈரோடு: ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சத்தியமங்கலம், தாளவாடி, டி.என்.பாளையம், ஆசனூர், பவானிசாகர் உள்ளிட்ட 10...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]