April 25, 2024

monitoring

இணைய வழியில் 2400 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை

சென்னை: சென்னையில் 3 மக்களவை தொகுதிகளில், 48 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்துக்குள் வரும் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை...

45 ஆயிரம் பதற்றமான வாக்குச்சாவடிகள் தமிழகத்தில் இருக்காம்!!!

சென்னை: தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68,320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் 45,000 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...

நிலவை சென்றடைந்த லூனார்லேண்டர் சக்தியை இழக்கிறது… ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்

டோக்கியோ: சக்தியை இழந்து வருகிறது... லூனார் லேண்டர் நிலவை சென்றடைந்துள்ள நிலையில், வேகமாக தனது சக்தியை இழந்து வருவதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவின்...

பரோல் கைதிகளை கண்காணிக்க ஜிபிஎஸ்… ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி

புதுடெல்லி: சிறைக் கைதிகள் பரோலில் விடுவிக்கப்படும்போது அவர்களை கண்காணிக்கும் வகையில் ‘ஜிபிஎஸ்’ கருவி போன்றவற்றை பொருத்தும் நடைமுறையை மாநிலங்கள் பின்பற்றலாம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது....

நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்

அகமதாபாத்: தீவிர வலைப்பயிற்சி... டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டுள்ள இந்திய அணியின் ஷுப்மன் கில் இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான...

செம்பரம்பாக்கம் ஏரி 3 புதிய இடங்களில் நவீன “மழை மானி” கருவிகள் மூலம் கண்காணிப்பு

குன்றத்தூர்: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. சென்னை புறநகர் பகுதிகளில் பெய்யும் மழைநீர், செம்பரம்பாக்கம் ஏரியில் தேங்கி, தினமும் சுத்திகரிக்கப்பட்டு,...

ஜப்பானின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்கொரியா மக்கள் போராட்டம்

தென்கொரியா: மக்கள் போராட்டம்... ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றும் ஜப்பானின் திட்டத்திற்கு எதிராக தென்கொரியா முழுவதும் பல்வேறு நகரங்களில்...

அரிசி கொம்பன் யானையை கண்காணித்த ரேடியோ காலர் சிக்னல் கிடைக்காததால் வனத்துறையினரிடையே பரபரப்பு

நாகர்கோவில்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் தேனி மாவட்டம் சின்னமனூர் உயர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அச்சத்தை ஏற்படுத்திய அரிசி கொம்பன் யானை வனத்துறையினரின் கடும்...

மருத்துவ திரவங்களை கண்காணிக்கும் கருவி… கல்லூரி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

தமிழகம்: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது, நம் உடலுக்குத் தேவையான மருந்துகள் நரம்பு வழியாக நம் உடலுக்குள் செலுத்தப்படும். இத்தகைய மருந்துகளை நரம்பு வழியாக செலுத்தும் போது, சரியான...

புவனேஸ்வர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

புவனேஸ்வர்: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசா, புவனேஸ்வரில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டு, திட்டப் பணிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]