October 1, 2023

Muslims

ஹஜ் புனித பயணத்தில் சாத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சி

மெக்கா: சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி... மெக்காவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. ஹஜ் புனித பயணத்தின் ஒரு பகுதியாக சாத்தானின்...

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அவுரங்கசீப்பின் சந்ததிகள் அல்ல… பட்னாவிஸ் பேச்சு

அகோலா: பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நிறைவடைந்து 9 ஆண்டுகள் ஆனதன் நினைவாக மராட்டியத்தின் அகோலா நகரில் பொது பேரணி ஒன்று நடைபெற்றது. இதில்,...

இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை பதிவு… மன்னிப்பு கேட்ட குஜராத் அணி வீரர்

விளையாட்டு: குஜராத் டைட்டன்ஸ் அணியின் யாஷ் தயாள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பதிவிற்கு மன்னிப்புக் கோரியுள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

மத்திய கிழக்கு நாடுகளில் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

ஈராக்: ஈராக், சிரியா, லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடினர். இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமான ரமலான் மாதத்தை...

பட்டியலினத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: கிறிஸ்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி, பட்டியல் சாதி கிறிஸ்தவர்கள் மற்றும்...

பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர்: மேற்கத்திய நாடுகளின் புகார்களுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

வாஷிங்டன்: பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப்பானவர்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய...

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர்… நிர்மலா சீதாராமன் கருத்து

வாஷிங்டன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் மையத்தின் தலைவர் ஆடம் போசனுடன் அவர் பேசினார். அப்போது, இந்தியாவில் சிறுபான்மை...

தமிழகத்தில் இன்று எங்கும் ரம்ஜான் நிலவு தெரியவில்லை

சென்னை: இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்றாகும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது . ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு...

இஸ்லாமியர்களால் வரவேற்கப்பட்ட ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி

கடலூர்: சிதம்பரம் அருகே கிள்ளை கிராமத்தில் மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட மாசி மகத்தை முன்னிட்டு ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு அளித்தனர். கடலூர் மாவட்டம் கிள்ளை...

மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்…

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் பலத்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மதியம் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சக்தி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]